minister anbil mahesh says teachers protest

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர்‌ ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்: மன்னிப்பு கேட்ட தலைமையாசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுக்குப் பதிலாக வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்களை  மாணவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறை ரத்து!

பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 20 ஆம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு 465 Temporary Teachers

465 தற்காலிக ஆசிரியர்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 20 ஆம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்

முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கால தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்