கடலூர் பந்த்: 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கம்!

என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில், 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்