ஆளுநரின் தேநீர் விருந்து… அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சுவாரஸ்ய புகைப்படங்கள்!
கலை நிகழ்ச்சியின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா, விருந்து உண்ணும் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் அமர்ந்து சாப்பிட்டார்.
கலை நிகழ்ச்சியின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா, விருந்து உண்ணும் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை(ஆகஸ்ட் 15) நடக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பொதுவாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஆளுநர் அர்.என்.ரவி தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ(எம்), காங்கிரஸ், மனிதநேய மக்கள்…
அடுத்து ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி, ‘நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்க போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அவரது மைக்கை பறித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.
ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன். பாரதியார் பேரன் அர்ஜுன் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் வரை ஆளுநர் அழைக்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம். ஆளுநர் தனது அதிகார வரம்புகளை மீறி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைப் புகுத்த முயற்சி கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தது போல இந்த நிகழ்ச்சியையும் புறக்கணிக்கிறோம்