டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 22) நிறைவடைய உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 22) நிறைவடைய உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 12 ஆம் தேதி காலை முதல் தமிழ்நாட்டின் மணல் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை உச்சநீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து நடத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிறப்பாக செயல்படும் டாஸ்மாக் பணியாளர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புனேயில் இந்த ஆண்டுக்கான ‘லோக்மான்ய திலக் தேசிய விருது’ பிரதமர் மோடிக்கு இன்று (ஆகஸ்ட் 1) வழங்கப்பட உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மது வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானத்தின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி பூரண மது விலக்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று குடும்பத்தலைவிகள், மகளிர் மற்றும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், தமிழ்நாடு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு தரப்பில் ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். […]
தொடர்ந்து படியுங்கள்மது என்பது அதை குடிப்பவரை மட்டுமல்ல, அவரை சார்ந்திருப்பவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
தொடர்ந்து படியுங்கள்டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்