Order to grant leave with pay on 19th April

ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tamil Nadu may experience dry weather till April 1!

வெயில் சுட்டெரிக்கும்… இனி குடையில்லாம வெளியே போகாதீங்க!

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji's new plea: Enforcement Department ordered to respond

செந்தில் பாலாஜியின் புதிய மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

செந்தில்பாலாஜியின் புதிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Wage Hike for 100 Day Employment Scheme

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு!

மாநில வாரிய 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தலுக்குப் பின் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்: உதயநிதி

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியாக பேசி, பச்சோந்தியாக நடிப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Vijaya baskar case: Enforcement department files petition seeking copy of charge sheet

விஜயபாஸ்கர் வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு அமலாக்கத்துறை மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலைக் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் … வேட்பு மனு தாக்கல் எப்போது?

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Stalin says more schemes will come

உதவும் ஒன்றிய அரசு அமைந்தால் பத்து மடங்குத் திட்டங்கள்: பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேச்சு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, நீலகிரி, ஈரோடு , திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கான நலத்திட்டங்களுக்கு அடிக்க்கல் நாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்