“தமிழ், தெலுங்கு அல்ல… அம்பேத்கரே நமது அடையாளம்” : திருமாவளவன்
ஆந்திராவுக்கு தொடர்ந்து நான் வந்துசென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன்- திருமாவளவன்
தொடர்ந்து படியுங்கள்ஆந்திராவுக்கு தொடர்ந்து நான் வந்துசென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன்- திருமாவளவன்
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இன்று (மார்ச் 19 ) மற்றும் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மார்ச் 22 மற்றும் 23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 18) சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்அருணாச்சல பிரதேச ஹலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி நாளை (மார்ச் 18) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எனவே பெற்றோர்களும் மாணவர்கள் தேர்வெழுத பள்ளிக்கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே போல ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் எதனால் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பதைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்