கொரோனா விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தொழில்வளர்ச்சித் துறையில், தமிழ்நாடு அரசு போகும் பாதை ஒளிவெள்ளமாகத் தெரிகிறது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வரும் சனிக்கிழமை நோ லீவ்!

கடந்த 25ஆம் தேதி செவ்வாய் கிழமை என்ன டைம் டேபிள் படி வகுப்பு நடக்குமோ, அதன்படி வரும் சனிக்கிழமை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்