ராஜ்பவன்… ரவிபவன் அல்ல: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கேரள ஆளுநர் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரையை, எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வாசித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன் என்றும் தமிழ் செய்தித்தாளை தன்னால் சுயமாகப் படிக்க முடிகிறது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் இன்று (ஜனவரி 14) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் தான். அவர் அரசின் 50 நிமிட உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிக்க உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த அம்பேத்கர் பெயரை ஆளுநர் உச்சரிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் பல உயிர்களுடன் விளையாடுவதாக விமர்சித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 13) காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து படியுங்கள்