மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை: கே.என்.நேரு விளக்கம்!
மேலும், மேட்டுப்பாளையம், இராமேஸ்வரம், காரைக்குடி, சாத்தூர், ஆம்பூர், இராஜபாளையம், திண்டிவனம் மற்றும் பொன்னேரி ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1,033 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரம் நகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.263 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்