மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை: கே.என்.நேரு விளக்கம்!

மேலும், மேட்டுப்பாளையம், இராமேஸ்வரம், காரைக்குடி, சாத்தூர், ஆம்பூர், இராஜபாளையம், திண்டிவனம் மற்றும் பொன்னேரி ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1,033 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரம் நகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.263 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100 நாள் வேலை திட்டம்: அதிரடி அறிவிப்பு!

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் டார்கெட்: மக்கள் கருத்து!

இதை அசிங்கமாக நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு விவசாயத்திலோ அல்லது ஏழைகளை தொழில் முனைவோராக மாற்றுவதிலோ சாதனை செய்யலாம் ஆனால் டாஸ்மாக் மூலமாக வருமானத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பது கேவலம். சமுதாயத்தை அழிக்கத்தான் இந்த அரசு வந்திருக்கிறது. கனிமொழி ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை மூடுவதாக சொன்னார்…அப்படி செய்தாரா? ” என்று பிரேமிளா என்ற மகளிர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தற்போது இ-பட்ஜெட் காரணமாக முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது பட்ஜெட்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவது தொடர்பான வழக்கில் மார்ச் 27-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9 ) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய தொழில்‌ நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் , விரைவில் […]

தொடர்ந்து படியுங்கள்

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம்? – தமிழ்நாடு அரசு பதில்!

இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வதந்தி பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது.
தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வ

தொடர்ந்து படியுங்கள்

ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர்: தடையை நீக்க மறுத்த நீதிமன்றம்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (மார்ச் 1) மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்