பட்ஜெட்: அதிருப்தியில் தலைமை செயலக சங்கம்!

4 லட்சத்திற்கும் மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், படித்து வீட்டு அரசின் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை இருளாக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தும் வருவாயைக் கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது 69 விழுக்காடு சமூக நீதிக்கு எதிரானதல்லவா ?

தொடர்ந்து படியுங்கள்

நாளை வேளாண் பட்ஜெட்: இன்று கருத்துக் கேட்பா?: ஈஸ்வரன் கண்டனம்!

நாளை 21.03.2023 வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், 20.03.2023 இன்று மாலை 5.00 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக விவசாயிகளுக்கு நேற்று முதல் அலைபேசியில் கூப்பிட்டு தகவல் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைகிறது.

தொடர்ந்து படியுங்கள்