கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம்: கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?

2011 தேர்தல் தோல்வியால்,  பார்த்துப் பார்த்து கட்டிய மண்டபத்தை திறக்க முடியாமல் போனதே என்று பரிதிக்கு ஏக வருத்தம். நிச்சயமாக கலைஞரும் மிக்க வேதனை அடைந்திருப்பார்.பின்னர் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மண்டபம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை

தொடர்ந்து படியுங்கள்

மயக்கம் அடைந்த பயணி- மருத்துவரான ஆளுநர் தமிழிசை: விமானப் பயணத்தில் வெளிப்பட்ட மனித நேயம்!

விமானத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்