பாலியல் வன்கொடுமை… அதிமுக, பாஜக போராட்டம்: தமிழிசை, ஜெயக்குமார் மீது வழக்கு!
அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை..
எடப்பாடி அண்ணனே இன்னும் காலஅவகாசம் இருக்கிறது என்பதையே கூறினார். ஆனால் எதற்கு அண்ணன் ஜெயக்குமார் போன்றவர்கள் முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை..
காமராஜர் தனது சொந்த காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியதற்கு காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஜய் குட்டி திராவிட மாடலை உருவாக்குகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டுக்காக இன்று (அக்டோபர் 4) பந்தல்கால் நடப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், “நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. நமக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பயில்வதற்காக, லண்டன் சென்றுள்ளார்.
அமித்ஷா அழைப்பின் பேரில் முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 27) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
அண்ணாமலையோடு தமிழக பாஜக நிர்வாகிகளில் எவருக்கேனும் மோதல் ஏற்பட்டால் அது தொடர்கதையாகவே இருக்கும். ஆனால் தமிழிசை விஷயத்தில் அதை மேலிடம் தலையிட்டு முடித்து வைத்திருக்கிறது
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜனை எச்சரிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இதுதொடர்பாக தமிழிசை இன்று விளக்கமளித்துள்ளார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்ற கட்சி இணையதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே, உட்கட்சி இணையதள வாசிகளையும் எச்சரிக்கிறேன். உள்ளே உள்ள கட்சி தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஆளுநராக இருந்த தமிழிசை ராஜ்பவனை பிரஜா பவனாக மாற்றியிருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லுவார். அதாவது ஆளுநர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றியிருக்கிறேன் என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வண்ணத்தை காவி நிறமாக மாற்றியதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (ஏப்ரல் 22) பதிலளித்துள்ளார்.
2011 தேர்தல் தோல்வியால், பார்த்துப் பார்த்து கட்டிய மண்டபத்தை திறக்க முடியாமல் போனதே என்று பரிதிக்கு ஏக வருத்தம். நிச்சயமாக கலைஞரும் மிக்க வேதனை அடைந்திருப்பார்.பின்னர் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மண்டபம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை
விமானத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.