கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம்: கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?
2011 தேர்தல் தோல்வியால், பார்த்துப் பார்த்து கட்டிய மண்டபத்தை திறக்க முடியாமல் போனதே என்று பரிதிக்கு ஏக வருத்தம். நிச்சயமாக கலைஞரும் மிக்க வேதனை அடைந்திருப்பார்.பின்னர் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மண்டபம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை
தொடர்ந்து படியுங்கள்