nellai garbage dump fire

புகைமண்டலமான நெல்லை: 2 நாட்களாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!

நெல்லை குப்பை கிடங்கில் மளமளவென பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் 2வது நாளாக போராடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
vairamuthu credicts about kalaingnar library

கலைஞர் நூலகத்தின் ஏழு தளங்கள்…. ஏழு கண்டங்கள்: வைரமுத்து

மதுரையில் இன்று (ஜூலை 15) திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் ஏழு தளங்களும் ஏழு கண்டங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்’: எடப்பாடி

எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு இன்றைக்கு ஆலமரம் போல் நிற்கின்றது. அதிமுக வரலாற்றில் இன்றைய தினம் ஒரு சரித்திர நாள். இன்றைக்கு அதிமுகவில் ஒருகோடியே அறுபது லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

1) நில சீர்திருத்த ஆணையத்தின் முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் எரிசக்தி துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) எரிசக்தி துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் சண்ட் மீனா சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) எரிசக்தி மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஆயிஷா மரியம் சிறுபான்மை துறை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5) தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கழக இயக்குனராக இருந்த விஜயகுமார் அடையார்-கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் கணேசன், ”திட்டக்குடி பென்னாடம் தொழுதூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அதிகமாக பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளார் இன்னும் கொஞ்சம் மேம் பாலங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்தால் எங்கள் பகுதியில் விபத்துகள் குறையும், கடலூர் பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் நகரப்பகுதியில் சாலை குறுக்கிப்போய் உள்ளது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தினால் விபத்துகள் இன்னும் குறையும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ரத்து: திமுக அறிவிப்பு!

மேலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடத்தப்படும் என்றும் கலைஞர் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இலவச பயணம் பெண்களின் உரிமை: முதல்வர் ஸ்டாலின்

பேருந்துகளில் மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கின்றனர் அது மகளிரின் உரிமை. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் மிச்சம். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை விட எத்தனை கோடி பெண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதுதான் நமக்குத் தேவை. புதுமைப்பெண்கள் திட்டம் மூலம் உயர்கல்வி பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது. பெண் ஓதுவார் இடம் பெற்றுள்ளார் இதுதான் திராவிட மாடல். நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆர்.என்.ரவி

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 5 ) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

மார்ச் 1  பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது  என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.   
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

நரபலிக்கு பயந்து தமிழ்நாடு வந்த வட இந்திய பெண்: பாதுகாப்புகோரி நீதிமன்றத்தில் மனு!

மேலும் , ”தான் ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாம செய்து விட்டதாகவும் , போபாலில் சட்டக்கல்லூரி மாணவியான தக்ஷிணா மூர்த்தியின் உதவியால் தான் தமிழகத்திற்கு வந்ததாகவும் , பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதால் தான் பிப்ரவரி 17 ஆம் தேதி இங்கு வந்தேன் என்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனவே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்