அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!
அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரிவுகளை, கசப்புகளை சசிகலாவின் பிறந்தநாளில் இருந்து சரிசெய்துவிடலாம் என்று இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான செலவுக்காக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விருமன் படக்குழுவினர் வழங்கினர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் நட்சத்திர டி20 வீரருமான டுவைன் பிராவோ 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பன்னீர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை.
தொடர்ந்து படியுங்கள்