எனக்கு இருக்கை கொடுக்கவில்லையா?: வட்டாட்சியர் மறுப்பு!
தொலைக்காட்சி செய்தி பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்வில் எவ்வித பாகுபாடோ, தீண்டாமை சம்பவமோ ஏதும் தமக்கு ஏற்படவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்