சர்ச்சையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி: தினகரன் வலியுறுத்தல்!

டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
sandeep rai rathore

சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று பதவியேற்பு!

சென்னை மாநகர 109வது காவல் ஆணையராக காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று பதவியேற்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

மருத்துவமனை வளாகத்திலேயே ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது சட்டம் ஒழுங்கு பிரிவுதான் என கைகாட்டியது காவல்துறைக்குள் இரு பிரிவிகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

திருட்டு ரூட்டை மாற்றும் கொள்ளையர்கள்: டிஜிபி வார்னிங்!

அப்போது பேசிய அவர் “தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிபி மாநாடு: சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!

டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Law and order advisory meeting

”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்

குற்றவாளிகளைச் சட்டத்தின் வலையத்திற்குள் கொண்டுவரத் தாமதம் ஏற்பட்டால் அது நீதிக்கும் நாம் செய்யும் பிழை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
case transferred to CBCID

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு!

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தொடர்ந்து படியுங்கள்

“ஹெல்மெட் அணியாத போலீசார் மீது கடும் நடவடிக்கை” – டிஜிபி எச்சரிக்கை!

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கிரிவலத்தை 1.52 மணி நேரத்தில் சுற்றி வந்த டிஜிபி!

14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு 1 மணி 52 நிமிடத்தில் ஓடி முடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற மாட்டோம், நேர்மையான அதிகாரிகளுக்கு துணைநிற்க தவறமாட்டோம் – அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்

தொடர்ந்து படியுங்கள்