குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்

வேண்டும், குழந்தைகளைச் சுரண்டும் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையே யோசித்து கொண்டிருப்பேன். போனிடெயிலை பிடித்து சுவரில் எனது தலையை மோதுவார். எனக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வரும். ஒரு நபர் பல கொடுமைகளுக்கு ஆளாகும்போது தான் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். அது முழு அமைப்பையும் அசைக்கக்கூடிய நெருப்பை எழுப்புகிறது. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் இருந்ததால் இந்த சம்பவம் பல முறை நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்

அச்சத்தில் டெல்லி பெண்கள் : ஆளுநரை சாடிய முதல்வர்

டெல்லியில் சட்டம் ஒழுங்கு என்ன ஆனது? மகளிர் ஆணையத் தலைவிக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு குண்டர்களின் மன உறுதி அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’’மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை’’ கொந்தளித்த சுவாதி மாலிவால்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “நான் இரவில் பெண்கள் பாதுகாப்பை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் ஒரு நபர் என்னை துன்புறுத்தினார். அவரது அநாகரீகமான செயலை நான் எதிர்த்தபோது, அவர் தனது காரின் கண்ணாடியை மூடிவிட்டு சிறிது தூரம் என்னை இழுத்துச் சென்றார், “கடவுள் நேற்றிரவு என் உயிரைக் காப்பாற்றினார்,” என்று கூறி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்