காஸா போர் : இஸ்ரேலும் ஏகாதிபத்திய நலன்களும்!
போர் எப்போதுமே கண்மூடித்தனமானது. அதில் எவ்வகையிலும் பங்கேற்காமல் உள்ள சாமானிய மக்களும்கூட தாங்கள் வாழும் இடங்களிலேயே கொல்லப்படுகின்றனர். அவர்கள் வாழ்வதற்கான உணவு, நீர், காற்று ஆகியனவும் அழிக்கப்படுகின்றன. தற்போது பாலஸ்தீனர்கள் இனக்கொலை செய்யப்பட்டு வரும் காஸாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்