கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் : பின்னணி என்ன?

பின்னர் போலீசாரும் நகர்மன்ற தலைவர் பாத்திமா ஆகியோர் தற்கொலைக்கு முயன்ற விஜயராகவன் குடும்பத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
அப்போது நகர்மன்ற தலைவர் பாத்திமா, “3 நாட்களாக கமிஷனர் இங்கு இல்லை. அவர் எங்கு போயிருக்கிறார் என்று என்னிடம் சொல்லவில்லை” என்று கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மானிய கோரிக்கையை விமர்சித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜூவால், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து மற்றும் வீடியோவை பரப்பியதற்காக, தேனாம்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

குணதிலகா கிரிக்கெட் விளையாட தடை!

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்ப்பாக்கிச் சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் இன்று (அக்டோபர் 21) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் செய்தி: அத்துமீறல் டாக்டரை அதிரடி சஸ்பெண்ட் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மக்களை காக்கும் மகத்தான மருத்துவர் பணியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- மா.சு sexual complaint minister ma instant action

தொடர்ந்து படியுங்கள்

முகத்தைப் பார்த்தாலே சாதியைக் கண்டுபிடிக்கும் பேராசிரியை சஸ்பெண்ட்!

ஜூன் 2022, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதிரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்