இந்த 5 வீரர்களும் ஐபிஎல்ல ஆடுறது ரொம்ப கஷ்டம்… வெளியான புதிய தகவல்!
வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் இந்தியாவை சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் தான் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்வருகின்ற 2024 ஐபிஎல் தொடரில் இந்தியாவை சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் தான் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்இதன் மூலம் இந்த டி2௦ தொடரை ரோஹித் தலைமையிலான இந்திய அணி 3-௦ என வென்றுள்ளது. இதன் வழியாக ரோஹித் தற்போது பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த சீசனில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால் மும்பை அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஹர்திக் பாண்டியாவும் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் தற்போது எரிமலையாக வெடித்துள்ளது. கடந்த 10 வருடங்களாக மும்பையின் கேப்டனாக செயல்பட்டு, அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதி வரை சென்றும் ரோஹித்தின் இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியில் இருந்து அவர் மீள்வதற்குள் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். […]
தொடர்ந்து படியுங்கள்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோனஸ்பர்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ரிங்கு சிங், தன்னுடைய சர்வதேச முதல் அரை சதத்தை எட்டினார். முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் நேற்று(டிசம்பர் 12) இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் இளம் வீரர் ரிங்கு சிங் (69), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(56) இருவரும் […]
தொடர்ந்து படியுங்கள்சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய அணிக்காக 2 துவக்க ஆட்டக்காரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறுவது, இது 2வது முறை.
தொடர்ந்து படியுங்கள்இருப்பினும், 10 ஓவர்களில் 116 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே இருந்தது. 13வது ஓவரில் மில்லரின் விக்கெட்டை முகேஷ் குமார் கைப்பற்ற, 12 பந்துகளில் 12 ரன்கள் என போட்டி சுவாரஸ்ய கட்டத்தை எட்டியது.
தொடர்ந்து படியுங்கள்