அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற சூர்யா, கார்த்தி

இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

உதவி கேட்ட தயாரிப்பாளர்: உறுதி அளித்த ரஜினிகாந்த்

இதுபோன்ற நெருக்கடியில் உள்ளவர்களுக்கு நேரடியாக உச்ச நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் உதவியது இல்லை என்பதுடன் அப்படி செய்தாலும் அதனை இதுவரை வெளியில் கூறியது இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா 42-வது படத்தில் திடீர் மாற்றம்!

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

இயக்குநர் ஞானவேல் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யாவின் முடிவு மாற என்ன காரணம்?

டைரக்டர் வெற்றிமாறனோ கதையின் நாயகர்களாக சூரியும் விஜய்சேதுபதியும் நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்துவிட்டு ‘வாடிவாசலை’ ஆரம்பிக்கலாம் என சூர்யாவிடம் சொல்லியிருந்தார். இந்த கேப்பில் சன் பிக்சர்ஸ் பேனரில் பாண்டி ராஜ் டைரக்‌ஷனில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்தார் சூர்யா

தொடர்ந்து படியுங்கள்

மனம் மாறிய சூர்யா: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என முடிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கார்த்தி சூர்யாவுக்கு வைரக் காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர்!

நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் முத்தைய்யா ஆகியோருக்கு படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தலைவர் சக்திவேலன் வைரக் காப்பினை பரிசாக அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எங்களின் வெற்றிக்கு இதுதான் காரணம்: மனம் திறந்த சூர்யா

தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. இதற்கு பின் அம்மா, மனைவி, குழந்தை என பெண்களின் தியாகம் இருக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த  ரவுடி:  பாஜக கொடுக்கும் தைரியமா?

சென்னையை அடுத்த தாம்பரத்துக்கு அருகே இருக்கும் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பிரபலமான ரவுடி சூர்யா மீது, கொலை மற்றும்  கொலை முயற்சி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இவர் எதிரிகளைக் கொடூரமாகக் கொலை செய்யக் கூடியவர்.  2018இல் ஒரு கொலை செய்துவிட்டு அருகிலிருந்த சிசி கேமரா முன்பு  நின்று போஸ் கொடுத்துவிட்டு போலீஸுக்கு  சவால் விட்டு வந்தவர்.  அப்போதிருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் அதிமனி, ரவுடி சூர்யாவைப் பிடித்து கை கால் உடைக்கப்பட்ட அடையாளம் இன்னும் மறையாமல் […]

தொடர்ந்து படியுங்கள்