இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடும் உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருந்து எரிபொருள் பெற்று வருகின்றனர். இதில் ஆங்காங்கே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து விட்டதால் அந்த நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் ஆங்காங்கே எரிபொருளுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் […]

தொடர்ந்து படியுங்கள்