ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
ஆளுநர் உரையைக் கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 10) காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் உரையைக் கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 10) காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த திட்டம் வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து செயல்பட இருக்கிறது. இதையடுத்து, இந்திய மாணவர்களும், தொழில் வல்லுநர்களும் இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக விசாக்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பெரம்பலூரில் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் மீது சிபிசிஐடி விசாரணை கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 16) காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 16) வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ரொக்கப்பரிசு வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில், மருத்துவ கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நேரு உள் விளையட்டு அரங்கில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் அரசு பள்ளி மாணவர்களை அங்கீகரித்த செஸ் ஒலிம்பியாட்.
தொடர்ந்து படியுங்கள்