அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… எடப்பாடி கண்டனம்!
சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி
சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி
ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும், நல்ல பண்பாட்டையும் மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஜாதி பெயரை புத்தகத்தில் எழுதி வைத்ததை என்ன வென்று சொல்ல?
எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணத்திற்கு பீட்சா, பர்கர் தான் காரணமா?
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியானதற்கு பின்பு தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
நிகழ்ச்சியில் அவர்கள் பகிர்ந்த வலிமிகு வார்த்தைகளை இப்போது பலரும் உருக்கமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மற்றும் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி அனிதா 514 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியான நிலையில் திருநங்கை மாணவி நிவேதா பெற்றி பெற்றுள்ளார்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக மருத்துவத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெற உள்ளது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் மலையேறி சென்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் லயோலா கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் நம்பிக்கையூட்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டர்ன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் சனாதானம் எதிர்ப்பு குறித்து பேச மாணவிகளுக்கு அழைப்பு விடுத்து சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதனை இன்று வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கில் நேற்று மதராசப்பட்டினம், சென்னை 60028 ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
சிவ சக்தி என்பது கடவுள் பெயர் கிடையாது என்றும் சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிட்டதை அங்கீகாரமாக கருதுகிறேன் என சத்குரு தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் சக மானவர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வியை மாநில மனித உரிமை ஆணைய தலைவர் கண்ணதாசன் இன்று நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
அரிவாளால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திர செல்விக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரான விஷ்ணு தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தார். ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் மாணவர் விஷ்ணுவை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
கடந்த வெள்ளிக்கிழமை அந்தநிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது, பேராசிரியர் முஸ்லிம் மாணவனிடம் பெயரைக் கேட்டதாக தெரிகிறது. உடனடியாக அந்த மாணவர் தனது பெயரைச்சொன்னதும், “நீங்கள் கசாப் போல இருக்கிறீர்கள்! என்று பேராசிரியர் சொன்னதாக கூறப்படுகிறது.( 26\11 மும்பை தாக்குதலுக்கு பிறகு உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் , பின்னர் தூக்கிலிடப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது )
ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்
படிப்பில் போட்டியாக இருந்ததால், பள்ளியில் படிக்கும் சக மாணவியின் தாயார், மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியிள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சில மாணவர்கள் வந்து தன்னை தாக்கியதாகவும் கோபியும் புகார் ஒன்றை அளித்துள்ளாராம். அதன்பேரிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.