“திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி”: ஆளுநருக்கு முதல்வர் பதில்!
இந்த ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியது, முஸ்லிம் மக்கள் மீதான வன்மம் என்று உங்களில் ஒருவன் பதில்களில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மோடியின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்று விரும்பிய அவர்கள், மோடியை நோக்கி கையசைத்தவாறே இருந்தனர். ஆனால் மோடி அவர்களை கவனிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ”முன்பே இந்த பாசறை தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் தற்பொழுதுதான் தொடங்கி இருக்கிறோம். பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ் குடிகளான வண்ணார் , குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை. நாங்கள் வந்த பிறகு தான் தேடி தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைத்து வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்1976-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவோடு குறைந்தபட்ச சமரசம் இல்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவோடு குறைந்தபட்ச சமரசம் செய்ய தயராகிவிட்டாரோ என்ற விவாதம் திருமாவளவன் முகாமில் எழுந்திருக்கிறது. இந்த உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் திருமாவிடம் இருந்து இப்படிப்பட்ட சில கருத்துகள் புறப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிறுத்தைகள் முகாமில்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.
இப்போது 2023ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக – பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம்.
மகாகவி பாரதியார், தமிழ்த்தாத்தா உ.வே.சா., புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மூதறிஞர் ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.சி., ஆர்.கே.சண்முகனார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இம்முழக்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதில் மகத்தான பங்களிப்பு செய்தவர்தான் இந்த மன்றத்தின் வாசலில் கம்பீரமாக நிற்கும் அண்ணாமலையார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 20) சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்