Attack on Ayyappa Devotees

ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்களை காவலர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Damage to Srirangam Temple Wall Sculptures

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் புகுந்த டிப்பர் லாரி… சிற்பங்கள் சேதம்! நடந்தது என்ன?

கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ஸ்ரீரங்கம் கோயிலையும், அதன் கோபுரங்களையும் பாதுகாத்து கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். இனி இதுபோன்ற கனரக வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்!

கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை மாத பூபதித் திருநாள் திருத்தேரோட்டம் இன்று (பிப்ரவரி 3) கோலாகலமாக நடைபெற்றது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ரேஷன் கடைகளில் இன்று முதல் மத்திய, மாநில அரசுகளின் பொருட்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் தணிக்கை வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஸ்ரீரங்கம் கோயில் தணிக்கை வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கைத் துறையினரைக் கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வேலைவாய்ப்பு :  ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

வேலைவாய்ப்பு : ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

50,400 ரூபாய் ஊதியத்தில் ஸ்ரீரங்கம் கோயில் வேலை. தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி கட்டடம் – அனுமதி தந்தது யார்?

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி கட்டடம் – அனுமதி தந்தது யார்?

திருச்சி, ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி கோவிலை சுற்றி விதிகளை மீறி  கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? உயர் நீதிமன்றம் கேள்வி