திராவிடக் கச்சேரி !

ஆட்டுக்கு தாடி போல எனச் சிறுநகையாடினாலும் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் உட்பட திராவிடத் தலைவர்கள் எவரொருவரும் ஆளுநர் எனுமந்தப் பதவியை எந்த நாளிலும் மறுதலித்ததில்லை. அவமதித்ததில்லை.

தொடர்ந்து படியுங்கள்

செல்வ மலை அம்மே !

அன்னைத் தமிழை ஆராதிக்க ஆராதிக்க அல்லல் ஒழியும் – ஆயுள் கூடும் என்பாராம் அன்றைய சேலம் ஜில்லாவில் சகடமெனச் சுற்றிக் கம்பராமாயணப் பிரசங்கம் செய்த வேங்கட சுப்ரமண்ய பாரதி.   

தொடர்ந்து படியுங்கள்

சுயாட்சிக் கொள்கை 2.0 !

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1885 ல் துவங்கி பெரும்பங்கு வகித்தது காங்கிரஸ் கட்சி என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. விடுதலைக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக அது தென்னகம் உட்பட சகல இந்தியத்தையும் ஒன்று பட ஆட்சி செய்து கொண்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

நான்காம் தூணே ! நீ நலம் தானா ?

தனக்கான பேராண்மையை காப்பாற்றி வைத்தால்தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனும் பட்டம் அதற்குப் பொருந்தும். அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிகை எனும் தூணை ஜனநாயக மண்டபம் மறுதலித்து விடக் கூடும்!

தொடர்ந்து படியுங்கள்

ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

வறுமை தொலைந்தால் போதும் என பிறந்த மண்ணை விட்டகன்று ஓடோடி வரும் அந்த உழைக்கும் வர்க்கத்தினரின் அல்லாடலுக்குள் அப்படியொரு குயுக்தியான எண்ணத்தைப் பொறுத்திப் பரப்புவது அநாகரிகமல்லவா?

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் என்பேனா! அது தமிழன் பேனா!

அந்த மனிதன் இந்த மண்ணுக்கு செய்த நலமென்ன எனக் கண்டு நன்றி பாராட்டி நிற்பதே ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகாகும். வங்கக் கடலோரம் நிற்கப் போவது அறிவாயுதம். அதற்கு எதிராக அப்பாவி ஜனங்களிடம் பொய்யாடி திளைப்பதென்பது அநாகரிகம்.

தொடர்ந்து படியுங்கள்

மல்லல் மூதூர் வய வேந்தே!

கடந்த நாட்களில், குடிநீர் தொட்டிகளை குறிவைத்தபடி தொடர்ந்து எழுந்து வரும் செய்திகள் ஆட்சியையும் அறிவுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வைத்திருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கும்பகர்ண மும்பை !?

எனது வாழ்நாள் வேட்கையான வேலுநாச்சியார் வெளிப்பாடு குறித்தானதொரு நிறைவான பணிக்காக மும்பை சென்றிருந்தேன். 
இந்த முறை இரு வார காலம் அங்கே தங்க நேர்ந்து விட்டது. அந்த பதினைந்து நாட்களில் எனக்கேற்பட்ட அதிர்ச்சிகளும் – ஆச்சரியங்களும் பலப்பல…

தொடர்ந்து படியுங்கள்

பொற்சபை புகுந்தாரே அவ்வை நடராசனார்!

இலக்கிய உலகின் ஞானப் பெட்டகம் ஒன்று தமிழ் மண்ணில் இருந்து அநியாயமாகப் பிடுங்கப்பட்டு விட்டது. ஞாயிறு கடந்த அந்த திங்கள் நாளில் எங்கள் திராவிடச் சூரியன் ஒன்று மேற்கு திசைக்குள் நிரந்தரமாக பாய்ந்தே விட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியம் ! ஹிந்தியம் ?

இந்தியம் என்பது மிகப் பரந்துபட்டது. அதனை ஓர் குடையின் கீழ் ஆள முற்படுவது மிக மிகக் கடினமானது. கொடுங்கோல் செய்த முகலாய மாமன்னர்களாலும் ஏகாதிபத்தியக் கிழக்கிந்தியக் கம்பெனியினராலும் கூட முடியாமல் போன பெருங்கனவு அது.

தொடர்ந்து படியுங்கள்