ஓங்கி எழுங்கள் உதயநிதி ஸ்டாலின்!

சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் – தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களது குறிஞ்சி இல்லத்தில் முதலைமைச்சர் நீங்கலாக திமுகவின் ஒட்டு மொத்த மூத்த அமைச்சர்களும் கூடியிருந்தனர். 

தொடர்ந்து படியுங்கள்

கனவாய் போன கானக வாசம் !

கொட்டித் தீர்த்த மிக்ஜாம் மழையினைக் குறித்து எத்தனை ஆட்சேபணைகள் இங்குண்டோ அத்தனையும் எனக்குள்ளும் உண்டுதான் ஆயினும் அதற்கு மேலும் சில சங்கதிகள் உண்டு. 

தொடர்ந்து படியுங்கள்

சிலை காணும் சிலம்பொலி !

இளையோரே, உங்களுக்காகத்தான் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்திருக்கிறார் சிலம்பொலி செல்லப்பனார். அந்தப் புதையலைக் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தை வளமார்ந்த பூமியாக எட்டி எடுத்து வெல்லுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Chandrayaan3 and Shiv Shakti point

சிவ சக்தியும் சித்த மரபும்!

உலக கவிகளுக்கெல்லாம் உன்னதக் கவியான காவிரித் தென்கரையில் உதித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரோ நிலாவைத் தன் நன்றிக்கு உவமைப்படுத்தி உருகுகிறார். இராமனின் பெரும் புகழைத் தான் பாடக் காரணம் சடையப்ப வள்ளலின் பெருந்தனமும் பேராதரவும்தான் என்பவர் நிலாவினை – அதன் ஒளியினை இப்படியாகக் கொண்டாடுகிறார்..

தொடர்ந்து படியுங்கள்
Anbazhagan statue and SriRam Sharma

எட்டரை அடி உயர பட்டறை !

அந்தப் பாசம்தான் பேராசிரியரின் பேரடையாளம் !

இதோ, பேராசிரியரின் நெடுஞ்சிலைக்கு முன் நிற்கிறேன். 

அது, சிலையல்ல, அல்ல !

எட்டரை அடி உயர திராவிடப் பட்டறை என்றே கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்
Artist Maruthi remembrance sriram sharma

நான் மாருதி பேசறேன் !

அன்றந்த  நாளில் மைலாப்பூர் லக்ஷ்மி லாட்ஜின் 5 ஆம் எண் அறையை எனது தந்தையார் தனது அலுவலகமாக வைத்திருந்த அதே காலத்தில் 1 ஆம் எண் அறையில் மாருதி சார் இருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்
Manipur outrage

ஓ… குக்கித் தாய்மாரே !

கொத்துக் கொத்தாய் 

மலையிறங்கிவரும் 

நச்சரவங்களைப் போல்தான் 

அந்த வீடியோவில் 

மணிப்பூர் நபும்சகர்கள்  

வந்து கொண்டிருந்தார்கள்…

இரண்டு 

அப்பாவி முயல்களை

விரட்டியபடி !

தொடர்ந்து படியுங்கள்

பொல்லாப் பழங்கருவியாம் இயற்கை!

டைட்டானிக் பெருங்கப்பல் மூழ்கி ஏறத்தாழ 111 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘டைட்டன்’ எனுமந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சிக்கி மில்லி செகண்டுக்குள் சர்வ நாசமாகிப் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

தொடர்ந்து படியுங்கள்

ஐய, இன்னுமோர் நூற்றாண்டு இரும்!

கோலாகலமாக இன்று நூற்றாண்டு காணுமெங்கள் திராவிடப் பேராசானை – கோடிக்கணக்கான திராவிட  உடன்பிறப்புகளுக்கு நல்வழி காட்டி நின்ற நாயகனை – நெஞ்சம் குழைய நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்குகிறேன்.  

தொடர்ந்து படியுங்கள்

திராவிடக் கச்சேரி !

ஆட்டுக்கு தாடி போல எனச் சிறுநகையாடினாலும் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் உட்பட திராவிடத் தலைவர்கள் எவரொருவரும் ஆளுநர் எனுமந்தப் பதவியை எந்த நாளிலும் மறுதலித்ததில்லை. அவமதித்ததில்லை.

தொடர்ந்து படியுங்கள்