kallakurichi srimathi case investigation over

தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் : ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
judge is angry with Srimathi mother

“வாங்க முடியாது வெளியே போங்க” – ஸ்ரீமதி தாயிடம் நீதிபதி கோபம்!

ஸ்ரீமதியின் செல்போனை கோபமாக வாங்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்க உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கைகளை தங்கள் தரப்பிற்கு வழங்கக் கோரி மாணவியரின் பெற்றோர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!

145 நாட்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு: விடுதிக்கு சீல்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை (டிசம்பர் 5) திறக்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி: குண்டாசை எதிர்த்த மனு- நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கனியாமூர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கல்வி நிலைய மரணங்கள்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற தீர்ப்பு ரத்து h

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி பெற்றோர் ஒத்துழைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி புகார்!

மாணவி ஸ்ரீமதி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தொடர்ந்து படியுங்கள்