19 தமிழக மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கடற்படையால் நேற்று 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 10) ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கடற்படையினரால் நேற்று (நவம்பர் 16) 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 7) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழக மீனவர்கள் நேற்று (அக்டோபர் 27) செய்யப்பட்ட நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்று திருமாவளவன் குற்றச்சாட்டியுளார்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இதனால் ராஜபக்சே அங்கு தங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளதை அடுத்து, இலங்கையின் முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர்,
தொடர்ந்து படியுங்கள்