”இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறும்!” : இலங்கை எம்.பி
ஒருவேளை இது நடந்தால், இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும் என்று இலங்கை எம்.பி. விமல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒருவேளை இது நடந்தால், இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும் என்று இலங்கை எம்.பி. விமல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் ராஜபக்சே அங்கு தங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளதை அடுத்து, இலங்கையின் முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் காலத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியா முக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தமிழ்நாட்டின் சென்டிமென்ட்டை, கருத்தில் கொண்டதே இல்லை
தொடர்ந்து படியுங்கள்வீடுதிரும்பிகிறார் முதல்வர் ஸ்டாலின்,
பன்னீருக்கு கொரோனா,
அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து,
பெட்ரோல் டீசல் விலை
தொடர்ந்து படியுங்கள்இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மிகப்பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடரும் மக்கள் போராட்டங்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று (ஜூலை 12) கொழும்பை விட்டு ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்ஷே கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினர். ஆட்சி […]
தொடர்ந்து படியுங்கள்இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதும், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாச தேர்ந்தெடுக்கப்படுவார் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டில் உணவு, எரிபொருள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ராஜபக்சே தலைமையிலான ஆளும் […]
தொடர்ந்து படியுங்கள்