இலங்கை கிரிக்கெட் அழிவதற்கு காரணம் ஜெய்ஷா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அழிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி சமீபத்தில் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. தொடர் தோல்விகளால் சாம்பியன் டிராபி கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியாமல் […]

தொடர்ந்து படியுங்கள்

67 தமிழக மீனவர்களில் 42 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள  67 தமிழக மீனவர்களில் புதன்கிழமை விடுதலையான 4 பேர் உட்பட இதுவரை 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Sri Lanka to import 9.20 crore eggs from India

இலங்கைக்குச் செல்லும் 9.20 கோடி முட்டைகள்!

விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்!

நடந்து முடிந்த 16 வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷ பதிரானா இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவிலிருந்து இலங்கை செல்லும் முட்டைகளுக்கு எதிர்ப்பு!

இந்தியாவிலிருந்து தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ள நிலையில், இப்படி அதிக அளவில் முட்டைகளை இறக்குமதி செய்தால், Avian Influenza எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது இலங்கை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யகுமார் சூறாவளி சதம் : வரலாற்று சாதனை படைத்த இந்தியா

17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 கிரிக்கெட்: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்த இலங்கை

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

தொடர்ந்து படியுங்கள்