திருவள்ளுவரின் வெண்மை!

ஸ்ரீராம் சர்மா “வெண்மை என்பது அறத்தின் அடையாளம்!” என்றார் ஊர்தேடு படலத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர்! அன்றந்த இலங்கை வானில் வெகுண்டு பறந்த அனுமன் வீடணனைக் கண்டதும் நெகிழ்ந்து சொன்ன வரிகள்… **வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி** **ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனை உற்றான்.** அவ்வாறாகவே, அறத்தின் அடையாளமான தூய வெண்ணிற ஆடையோடு – தமிழ் மொழியின் தலைமகனாக காலம் காலமாக நம்மிடையே ஒளிர்ந்து வருகிறார் திருவள்ளுவர்! அந்தப் பொலிவைப் பொசுக்கும் […]

தொடர்ந்து படியுங்கள்

அப்படி என்ன பேசிவிட்டார் சூர்யா?

ஸ்ரீராம் சர்மா ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை எதிர்த்துப் பேசிய நடிகர் சூர்யா மேல் சட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று அறிவித்து மேஜை நகர்த்தியிருக்கிறது தமிழ்நாட்டு இளைய பாஜக. அடேங்கப்பா! அதுபோக, ஒன்றிய அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்து ஆர்ப்பரிக்கும் சில யூடியூபர்களும் வரிந்து கட்டி வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுசரி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நீங்கள் நியாயம் பேச வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதை முழுமையாகப் பேசுங்கள் என்கிறேன். […]

தொடர்ந்து படியுங்கள்