சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு ஏன்?
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கட்டாய ஓய்வை அறிவித்து இன்று (டிசம்பர் 01) தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்