1500 பேருந்துகள் நிறுத்தம்: கட்கரியிடம் எஸ்.எஸ்.சிவசங்கர் கோரிக்கை!

தமிழ்நாட்டில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு சார்புடைய துறையின் வாகனங்கள் 2,500க்கும் மேல் உள்ளது. அரசு பேருந்துகள் 1,500 உள்ளன. இவற்றை கழிவு செய்தால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். அது பொதுமக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிப்பது எப்படி?

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருந்து 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சதி: மு.க.ஸ்டாலின்

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என சிலர் சதி செய்கின்றனர். அய்யோ, கெடவில்லையே எனச் சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தமிழகம் அமைதியாக இருக்கிறது என வயிறு எரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி: வழக்கு ரத்தான உத்தரவு வாபஸ்!

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது உயர் நீதிமன்றம்

தொடர்ந்து படியுங்கள்