ராகுலுக்கு எதிராக திரும்பும் கூட்டணி கட்சி தலைவர்கள்!

ராகுல்காந்தி எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் உள்ள எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களே தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!

அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உத்தவ் தாக்கரே: கேட்டது சூரியன் கிடைத்தது தீபம்!

தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பெயர் ஒதுக்கீடு செய்தது. மேலும் உத்தவ் தாக்கரே அணிக்கு ” தீப சுடர் ”சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திற்கு 14 நாள் நீதி மன்ற காவல்

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்துக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது!

. காலை  7 முதல் வீட்டில்  ஒரு பக்கம்  சோதனை மறுபக்கம் ராவத்திடம் விசாரணை என நீடித்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ராவத்  அமலாக்கத்துறை முன் ஆஜரானார். இந்த நிலையில்  இன்று விசாணையை அடுத்து பிற்பகல் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடி! சரத்பவாருக்கு செக்!

மகாராஷ்டிரா அரசியலில் நடைபெற்றிருக்கும் ஆட்சி மாற்றத்தால், பழைய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது. தற்போது அமைந்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பி.ஜே.பி. கூட்டணியில் அமைந்திருக்கும் அரசே அதற்குக் காரணம். “மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசானது எதிர்க்கட்சிகளை வீழ்த்த எந்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும்” என்பதுதான் பல அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் இருக்கும் […]

தொடர்ந்து படியுங்கள்