’சிவராமன் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றுள்ளார்’ : காவல்துறை விளக்கம்!
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவராமன் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என கிருஷ்ணகிரி காவல்துறை விளக்கம் அளித்துள்ள்து.
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவராமன் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என கிருஷ்ணகிரி காவல்துறை விளக்கம் அளித்துள்ள்து.
போக்சோ வழக்கில் கைதான சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கில் கைதான சிவராமன் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 23) காலை உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் என்.சி.சி முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சிவராமன் இன்று (ஆகஸ்ட் 23) காலை உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளியில் இந்த மாதம் 5 முதல் 9-ஆம் தேதி வரை போலியான என்சிசி முகாம் ஒன்று நடைபெற்றது. 17 மாணவிகள் பங்கெடுத்த இந்த முகாமில்
ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை – மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா (2) தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை (3) திருநர் நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.