இதற்காகத்தான் மும்பையில் குடியேறினேன் : நடிகர் சூர்யா அளிக்கும் விளக்கம்!

அதனால்தான் சொல்கிறேன்… ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் வாழ்க்கையில் தேவைப்படுகிறதோ, எதற்காகவெல்லாம் அவன் ஓடுகிறோனோ… அதெல்லாம் ஒரு பெண்ணுக்கும் தேவைப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்

அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

அம்மா உங்க கடனை நான் அடைத்து விட்டடேன் என்று என் தாயிடம் சொல்ல ஆசைப்பட்டேன். அப்படிதான் இந்த துறைக்கு வர வேண்டுமென்று விரும்பி வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டது ஏன்? – கஸ்தூரி சொல்லும் ரகசியம்!

மெய்யழகன் பட விழாவில் நடிகர் காத்தியிடம் திருப்பதி லட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நடிகர் கார்த்தி இந்த கேள்வியை தவிர்க்க முயன்ற போது, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்து விட்டது. இதையடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பட விழாவில் லட்டு குறித்து கேள்வி கேட்பீர்களா? என்று கார்த்தியை கடுமையாக எச்சரிக்க, நடிகர் கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திர […]

தொடர்ந்து படியுங்கள்

நடிகை ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்… உண்மையா?

பயில்வான் ரங்கநாதன் ஜோதிகா பற்றி கூறுகையில், நடிகை ஜோதிகா சென்னை வந்தாலும் மாமனார் சிவக்குமார் வீட்டில் தங்குவது இல்லை என்றும் விமானநிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
"I salute the fighting spirit of the students" : Suriya

”மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குகிறேன்” : சூர்யா

வசதியான ஓர் இடத்திலிருந்து நாங்கள் சாதனை செய்கிறோம். எந்த வசதியும் இல்லாமல் எதிர் நீச்சல் போட்டு 18 வயதில் நீங்கள் செய்திருக்கும் இந்த சாதனை மிகவும் உயர்வானது.

தொடர்ந்து படியுங்கள்
karu palaniappan says gnanavel raja continues problem

பருத்திவீரன் சர்ச்சை: இயக்குனர் சங்கம் மெளனம் ஏன்? – கரு.பழனியப்பன் விளாசல்!

பருத்திவீரன் பிரச்சனையில் இயக்குனர் அமீர் ஓரங்கட்டப்பட்டதாகவும், படத்தின் வெற்றிக்கு பிறகும் ஞானவேல் ராஜா தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும் இயக்குனர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
sivakumar birthday greetings to kamal

”அரசியலிலும் சாதிக்க முடியும்”: கமலுக்கு சிவகுமார் பிறந்தநாள் வாழ்த்து!

நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான்.

தொடர்ந்து படியுங்கள்

கீழடி: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

கீழடியில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நடிகர் சூர்யா, “அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

குளித்தலை ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் மரணம்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்