கீழடி: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

கீழடியில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நடிகர் சூர்யா, “அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

குளித்தலை ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் மரணம்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமிதாப்- தர்மேந்திரா போல சூர்யா-கார்த்தி?

‘ஷோலே’ படத்தில் அமிதாப்- தர்மேந்திரா நட்பு கூட்டணி போல இந்த கதை இருக்க வேண்டும் என்பது தான் கார்த்தி- சூர்யா இருவரின் விருப்பமாம்.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் கட்டுரைக்கு நடிகர் சிவகுமாரின் பாராட்டு!

எழுத்தாளர் ஸ்ரீராம் சர்மா மின்னம்பலத்தில் இன்று (மார்ச் 24) காலை எழுதியுள்ள ‘தாண்டவம் – லாஸ்யம்’ என்னும் சிறப்புக் கட்டுரையை நடிகரும் ஓவியருமான சிவகுமார் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஆழமாக, பரதக்கலையை அலசும் அருமையான கட்டுரை. அதில் நான் பெருமைப்படும் ஆனந்த தாண்டவம் பற்றிய வரிகள் நெகிழ்வைத்தந்தன” இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரையில் ஸ்ரீராம் சர்மா பரத நாட்டியக் கலையின் வரலாற்றையும் அதன் சமகாலப் போக்கையும் ஆய்வுபூர்வமாக அலசி எழுதியுள்ளார். நடனக் […]

தொடர்ந்து படியுங்கள்