சிவகாசி காலண்டர்கள் விற்பனை ரூ.350 கோடி: மக்களவைத் தேர்தலால் 10% உயர்வு!

சிவகாசியில் 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனை ரூ.350 கோடியை தாண்டியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
fire accident 3 arrested by police

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது!

சிவகாசியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு கடை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Firecracker accident in Sivakasi 14 people death

சிவகாசியில் பட்டாசு விபத்து : 14 பேர் பலி!

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் ஏறத்தாழ 40 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news august 10 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விவாகரத்து செய்யப்போகிறேனா? அசின் விளக்கம்!

இந்நிலையில், அசின் தன்னுடைய கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், கணவரை பிரிந்து தற்போது மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் பரவி வரும் செய்திக்கு அசின் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திருமதி. இருளாயி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் பட்டாசு அனுமதி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்!

டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“உங்க அப்பன் வீட்டு சொத்தா?”: பொன்முடியை சாடிய எடப்பாடி

உயர்கல்வித்துறை அமைச்சர், கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து பேருந்தில் ஓசியில் போறீங்களா? என்று கேட்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பொதுக்கூட்டம் : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது!

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி வந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது

தொடர்ந்து படியுங்கள்