பவர்ஃபுல் பாஸ்போர்ட் முதல் இடத்தில் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு என்ன இடம்?
உலகின் பவர்புல் பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்உலகின் பவர்புல் பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்பாலசுப்ரமணியம் சிதம்பரம் என்ற தமிழர் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளனர். பாலசுப்ரமணியம் சிங்கப்பூரில் கடந்த 21 ஆண்டுகளாக திட்டப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு, சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள முஸ்தபா ஜூவல்லரிக்கு சென்றார். அங்கு அவர் தனது மனைவிக்கு ரூ. 3.7 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வாங்கினார். 15,570 ரூபாய்க்கு மேல் நகை வாங்கினால் அவர்கள் முஸ்தபா ஜுவல்லரி நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் பங்கேற்க […]
தொடர்ந்து படியுங்கள்பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் பற்றி அவ்வப்போது தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் ஸ்டாலின் கேட்டறிந்துகொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சிங்கப்பூர் நாட்டில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக உள்ளதால் சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு மையம் தமிழக அரசுடன் இணைந்து இந்த செயலியை உருவாக்க இசைவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக இளைஞர்களை அழைத்து சென்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுத்துவதாக அயலக தமிழர் நலத்துறை இன்று (மே 26) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த உணவு பாதுகாப்பு மையம் (CFS) உள்ளிட்ட உணவு ஒழுங்குமுறை ஆணையங்கள் சில நாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்பிரபலமான இந்திய மசாலா பிராண்டான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் மனித நுகர்வுக்கான பாதுகாப்பான வரம்புகளை மீறும் பூச்சிக் கொல்லியான எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்டதன் விளைவாக, நுகர்வோரைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஓபிஎஸ் தொடர்ந்து முதுகுவலியாலும், கால் வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேரளாவின் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான, சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்ற, தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்