டப்பிங் கொடுக்காமல் பாங்காக் சென்ற சிம்பு: துரத்தி சென்ற படக்குழு!
பாங்காங் புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிலம்பரசனை அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து டப்பிங் செய்ய பேசவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாங்காங் புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிலம்பரசனை அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து டப்பிங் செய்ய பேசவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் பட தலைப்பு இன்று வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “நான் மறுபிறவி எடுத்துள்ளேன். கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது. எனக்கு, எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள்பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ப்ளூ சட்டை மாறனை இறங்கி எதாவது செய்யலாமானு தோணுது:கௌதம் மேனன்I feel that Blue Sattai Maran can come down and do something Gautham Menon.
தொடர்ந்து படியுங்கள்‘வெந்து தணிந்தது காடு’ படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியினை படக்குழு இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்குவதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இதில் முத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் இந்த கதையில் கெளதம் மேனனுடன் இணைந்துள்ளார். கெளதம் மேனன் – சிலம்பரசன் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களில் இருந்து இந்த […]
தொடர்ந்து படியுங்கள்