ஆதாரத்துடன் பேசினாரா?: விசாரணை வளையத்தில் ஷர்மிகா

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநர் கணேஷ் தலைமையில், இணை இயக்குநர் பார்த்திபன், மற்றும் வல்லுநர் குழு முன்பு ஆஜரான அவர், தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார். அவருடன் இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்