சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
arjun aishwarya rajesh movie

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் முதல் படம்!

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

லியோ: விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கொடுத்த அப்டேட்!

லியோ படத்தில் விஜய் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரசாந்த் நீல்-ஜூனியர் என்டிஆர்…படப்பிடிப்பு எப்போது?

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31 ஆவது படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்ற அறிவிப்பு இன்று(மே20) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல்

இலங்கை கிரிக்கெட் வீரரும் தமிழருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் முப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டப்பிங் கொடுக்காமல் பாங்காக் சென்ற சிம்பு: துரத்தி சென்ற படக்குழு!

பாங்காங் புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிலம்பரசனை அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து டப்பிங் செய்ய பேசவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரை நினைவுபடுத்திய கமல்

திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியுடனான தனது நட்பையும், தொடர்பையும் நினைவு கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகம் தெரியாதபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் சுடப்பட்டது கண்டனத்துக்குரியது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து படியுங்கள்