IND vs USA: சிவம் துபே செய்த செயல்: அப்செட்டான ரோஹித் – என்ன ஆச்சு தெரியுமா?
அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சிவம் துபே செய்த செயலால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அப்செட்டாகி உள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சிவம் துபே செய்த செயலால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அப்செட்டாகி உள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். இரண்டு போட்டியிலும் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் டி20 போட்டியை தொடர்ந்து, நேற்று (ஜனவரி 14) இரவு இந்தூரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிசம்பர் 19 அன்று நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில், 10 அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
கேப்டன் ஃபா டூ பிளெசிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) ஆகியோர் அதிரடியாக ஆடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.