சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் நாளை இயங்கும்!

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9இல் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் இயங்கும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்