நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!

நான் இன்னொரு புதினா? – சரத்பவாருக்கு மோடி பதில்!

பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே
|

பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே

“ரக்ஷா பந்தன்” பரிசாக சிலிண்டருக்கு எல்பிஜி விலையை ரூ.200 குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  அவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் கூட ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது என்பதை பாஜகவுக்கு நியாபகப்படுத்துகிறேன்.

எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்
|

எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்

83 வயதான உங்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெற விருப்பம் இல்லையா?” என்று சரத்பவாரிடம் நேற்று கேள்வி எழுப்பினார் அஜித்பவார்.

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய தலைவர்கள் கண்டனம்!
|

அமலாக்கத்துறை சோதனைக்கு தேசிய தலைவர்கள் கண்டனம்!

அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் சோதனை நடத்துவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சுப்ரியா சுலேவுக்கு புதிய பதவி!
|

சுப்ரியா சுலேவுக்கு புதிய பதவி!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரை புதிய செயல் தலைவர்களாக சரத்பவார் நியமித்துள்ளார்.

குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை  வாபஸ் பெற்ற சரத் பவார்
|

குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை  வாபஸ் பெற்ற சரத் பவார்

ஒரு பக்கம் 82 வயதான சரத் பவாரை தலைவர் பதவியில் தொடருமாறு சீனியர்கள், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் இன்னொரு பக்கம் அடுத்த தலைவர் யார்  என்ற கேள்வியும் எழுந்தது.

சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!

சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதானியும், சரத்பவாரும் நேற்று(ஏப்ரல் 20) சந்தித்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடி! சரத்பவாருக்கு செக்!
|

ஆட்சிக்கு வந்தவுடன் அதிரடி! சரத்பவாருக்கு செக்!

மகாராஷ்டிரா அரசியலில் நடைபெற்றிருக்கும் ஆட்சி மாற்றத்தால், பழைய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது. தற்போது அமைந்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பி.ஜே.பி. கூட்டணியில் அமைந்திருக்கும் அரசே அதற்குக் காரணம். “மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசானது எதிர்க்கட்சிகளை வீழ்த்த எந்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும்” என்பதுதான் பல அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் இருக்கும்…