சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்!
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சில மாணவர்கள் வந்து தன்னை தாக்கியதாகவும் கோபியும் புகார் ஒன்றை அளித்துள்ளாராம். அதன்பேரிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.