2 சப்பாத்தி, காய்கறி : திருடர்களுடன் அடைக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அதிபதி!

2 சப்பாத்தி, காய்கறி : திருடர்களுடன் அடைக்கப்பட்ட ரூ. 2,500 கோடி அதிபதி!

நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாபி செம்மனூருக்கு சிறையில் முதல் நாள் இரவில் 2 சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக கொடுக்கப்பட்டது. பிரபல ஜூவல்லரி நிறுவனமான பாபி செம்மனூர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பாபி செம்மனூர் நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி அபிராமியிடத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு…

ஹனிரோஸ் பாலியல் புகார் : பதுங்கிய பாபி செம்மனூர் கைதானது எப்படி?

ஹனிரோஸ் பாலியல் புகார் : பதுங்கிய பாபி செம்மனூர் கைதானது எப்படி?

நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் செம்மனூர் ஜுவல்லரி அதிபர் பாபி கைது செய்யப்பட்டுள்ளார்.

டைரக்டர் ‘கட் ‘சொன்ன பின்னரும் அந்த நடிகர் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார் – புலம்பிய நடிகை!

டைரக்டர் ‘கட் ‘சொன்ன பின்னரும் அந்த நடிகர் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார் – புலம்பிய நடிகை!

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பங்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அநியாயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றர்.

“மலையாள திரையுலகம் பெண்களுக்கு ஏற்றதல்ல” : நடிகை சுகாஷினி

“மலையாள திரையுலகம் பெண்களுக்கு ஏற்றதல்ல” : நடிகை சுகாஷினி

சமீபத்தில் மலையாள நடிகர்கள் மீது புகார் அளித்த நடிகை ஒருவர், அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தனது புகாரை வாபஸ் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்

எதற்கெடுத்தாலும் தூக்கு போடும் ஈரானில் இப்படி ஒரு சம்பவமா? உயிருக்கு பயம் இல்லையா?

எதற்கெடுத்தாலும் தூக்கு போடும் ஈரானில் இப்படி ஒரு சம்பவமா? உயிருக்கு பயம் இல்லையா?

கடந்த 1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் 20 குழந்தைகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘அம்மா’ அமைப்பின் தலைவரா? தலை தெறிக்க ஓடும் மோகன்லால்

‘அம்மா’ அமைப்பின் தலைவரா? தலை தெறிக்க ஓடும் மோகன்லால்

ஒரு சில நடிகைகள் மோகன்லால் அம்மா அமைப்பில் நடக்கும் அனைத்தையும் அறிந்து வைத்து கொண்டு அமைதியாக இருந்தால் என்று குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரட்டையர்களின் காதல் வலை… சிக்கிய இளம்பெண்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்!

இரட்டையர்களின் காதல் வலை… சிக்கிய இளம்பெண்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்!

அசைனாரின்  பார்வை அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீது விழுந்துள்ளது. இருவரும் காதலித்துள்ளனர். 

இதே இளம்பெண்ணுக்கு உசேனும் குறி வைத்தார். பார்க்க ஒரே மாதிரியும், ஒரே மாதிரியான நடத்தையும் இருந்ததால் உசேனுடனும் இளம்பெண் காதல் வலையில் சிக்கினார்.

மருத்துவமனையில் பழக்கமான போக்சோ குற்றவாளி… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மருத்துவமனையில் பழக்கமான போக்சோ குற்றவாளி… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

பின்னர், திரும்பி வரும் போது சிறுமி சதிஷ் குமாரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளால். இதனால் ஆத்திரமடைந்த சதிஷ் குமார் சிறுமியை கொலை செய்து, கை-கால்களை உடைத்து கிணற்றில் வீசி இருக்கிறார்.

பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!

பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிது பட்வாரி, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நமது மகள்கள் தினசரி இந்த கொடுமைகளை அவனுபவித்து வருகின்றனர் என்று தன் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.