vijayalaksmi undergone medical treatment

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!

சீமானால் தான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி  குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் இன்று (செப்டம்பர் 7) அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு!

இதனிடையே தன் மீதான வழக்கை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். தன் மீதான வழக்கில் ஒருதலை பட்சமாக விசாரணை நடத்தப்படுவதாகவும், அதனால் வழக்கை ஆந்திரா போன்ற வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அமைச்சரை சந்தித்த சாக்‌ஷி மாலிக்: நடந்தது என்ன?

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.

தொடர்ந்து படியுங்கள்

விருத்தாசலம் சிறுமி விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம் நர்சரி பிரைமரி பள்ளியில் யூகேஜி படித்த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் எஸ்.பி ராஜாராமுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
highcourt orders kalakshetra

கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!

பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”மாணவிகள் விரல்கள் பிடித்து பரத முத்திரை…”: கலாஷேத்ரா ஹரிபத்மனின் முழு வாக்குமூலம்!

கொஞ்சம் இடைவெளி விட்டு அவரிடம், “உன் மேல மாணவிகள் மட்டுமில்ல, பேராசிரியர்களே உன்னைப் பத்தி குறை சொல்லியிருக்காங்களே” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.

தொடர்ந்து படியுங்கள்

நாட்டிய வகுப்பில் ஹரிபத்மனின் அழிச்சாட்டியம்! – மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

ஹரிபத்மன் சார் கலாஷேத்ராவுல சீனியர். பொதுவா இதுபோன்ற கலை வகுப்புகள்ல சீனியாரிட்டி பெரும் மரியாதை உண்டு. அது பிரகாரம் நாங்கள் எல்லாம் ஹரிபத்மன் சார் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா சர்ச்சை: விசாரணைக் குழு அமைப்பு

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

விடியற்காலையிலேயே போலீஸ் எழுப்பி கூட்டி வந்துவிட்டதாலும் காலையில் பொங்கல் சாப்பிட்டதாலும் ஹரிபத்மனுக்கு தூக்கம் வந்திருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்