செந்தில்பாலாஜியிடம் முதல்வர் அக்கறை காட்டுவது ஏன்? : சீமான் பதில்!

திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். அமலாக்கத்துறையால் பாதிக்கப்படும் போது அவர்கள் (திமுக) இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது, அதிகாரம் அத்துமீறுகிறது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதா செந்தில் பாலாஜி வழக்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji case NR Ilango explains

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்!

எனவே செந்தில் பாலாஜி சார்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடைமுறை தொடங்க உரிய அனுமதி கேட்டோம். அதற்கான மனுவை தாக்கல் செய்யும் போது நீதிமன்றம் அதை அனுமதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“கடந்த கால டிராமாக்கள் போல் இது அல்ல” : துரை வைகோ

அமலாக்கத் துறை சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்- அமலாக்கத்துறை மனு!

பின்னர், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 15) இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து விலக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்: மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்

ன்னர் செய்தியாளார்களை சந்தித்த கண்ணதாசன், “செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் அது மட்டும் அல்லாமல் மனித உரிமை ஆணையத்திற்கு வரப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை செய்வதற்காகவும் மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் சற்று காந்திருந்து அவரை சந்தித்தேன் .

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜியை பார்த்து உடல் நலத்தை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த போது அவரை பார்ப்பதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சி அளித்து கொண்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், தொடர் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு தேவை படுகிறது எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

சில மாதங்கள் சிறை: செந்தில்பாலாஜியின் சட்ட நிலை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முகாந்திரங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு அமலாக்கத் துறை விசாரணைக்கும் வழிகாட்டியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்கில் இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, மருத்துவமனை இடமாற்றம் உள்ளிட்ட 3 வழக்குகள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்