திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!
வேடச்சந்தூரில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 2) திடீர் சோதனை நடத்தி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்வேடச்சந்தூரில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 2) திடீர் சோதனை நடத்தி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் முன் வைத்து வந்த நிலையில், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்’ என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜூலை 12ஆம் தேதி அமலாக்கத் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்துக்குச் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று காலை 10.30 மணி முதல் மூத்த வழக்கறிஞர் கபில் […]
தொடர்ந்து படியுங்கள்இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ”இரு நீதிபதிகளும் எந்தெந்த கருத்துகளில் மாறுப்பட்டுள்ளார்களோ அதுகுறித்து மட்டும் வாதிடலாம். அதை தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேற்கோள்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது. அதனை தவிர்த்து புதிதாக எந்தவிதமான புதிய வாதமும் முன்வைக்க கூடாது.” என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்இரு நீதிபதிகளின் வேறுபட்ட தீர்ப்பால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அமலாக்கத்துறைக்கு இன்று(ஜூன் 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பணபலம், சின்னம் மட்டும் வைத்துக்கொண்டு நம்முடன் கூட்டணி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று அமமுக செயற்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்பிப்ரவரி 28 டெல்லியில் உதயநிதி, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இது திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து படியுங்கள்உத்தரவை மீறி செயல்பட்ட சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். அமலாக்கத்துறையால் பாதிக்கப்படும் போது அவர்கள் (திமுக) இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது, அதிகாரம் அத்துமீறுகிறது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்
தொடர்ந்து படியுங்கள்