digital thinnai is tamil nadu ministers escape from legal action stalin meeting

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள் தப்பிப்பார்களா? ஸ்டாலின் நடத்திய பதட்ட ஆலோசனை!

டிசம்பர் 21 முதல் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தகுதியிழப்பு நடவடிக்கைக்கு உள்ளாகி உச்சநீதிமன்ற  மேல்முறையீட்டு வழக்கை  எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்
senthilbalaji again go to puzhal prison

டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது? – அமைச்சர் விளக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனியார் மருத்துவமனையில் 5 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 22) விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news Tamil today November 16 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர்  என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (நவம்பர் 16) காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ED raid on dmk cadre house

திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

வேடச்சந்தூரில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று (ஆகஸ்ட் 2) திடீர் சோதனை நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கபில் சிபிலை ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி : ஏன்?

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் முன் வைத்து வந்த நிலையில், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்’ என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜூலை 12ஆம் தேதி அமலாக்கத் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்துக்குச் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று காலை 10.30 மணி முதல் மூத்த வழக்கறிஞர் கபில் […]

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ”இரு நீதிபதிகளும் எந்தெந்த கருத்துகளில் மாறுப்பட்டுள்ளார்களோ அதுகுறித்து மட்டும் வாதிடலாம். அதை தவிர்த்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேற்கோள்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது. அதனை தவிர்த்து புதிதாக எந்தவிதமான புதிய வாதமும் முன்வைக்க கூடாது.” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

இரு நீதிபதிகளின் வேறுபட்ட தீர்ப்பால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் அமலாக்கத்துறைக்கு இன்று(ஜூன் 20) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’அமமுக இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது’: டிடிவி தினகரன்

பணபலம், சின்னம் மட்டும் வைத்துக்கொண்டு நம்முடன் கூட்டணி இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று அமமுக செயற்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்