“எடப்பாடியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” – செல்லூர் ராஜூ
மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியிம் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியிம் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதம் கொண்ட யானை திமுக என்று நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுக வயதான யானை என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று (ஜூலை 17) கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காலையில் 7 மணிக்கு இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம், பிராந்தி-விஸ்கி குடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று(ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய […]
தொடர்ந்து படியுங்கள்பாட்னாவில் நேற்று (ஜூன் 23) நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தால் பிரயோஜனமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுதான் நடக்கும் தற்போது கிடையாது என்று அவரே தெரிவித்து விட்டார். இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. மணல் கொள்ளையை பற்றி புகார் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்படுகிறார் ,சேலத்தில் மணல் கொள்ளையை தட்டி கேட்ட அதிகாரியை வெட்ட முயற்சி செய்கின்றனர். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியர் தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என தெரிய வருகிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலைய கண்டித்து அதிமுக இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.
தொடர்ந்து படியுங்கள்திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாட்டிவிட்டது. மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியின் மீது திமுகவினரே அதிருப்தியில் உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரும் – திமுகவும் மோதி கொள்வதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. திமுக வான்கோழி. மயில் ஆடினால் தான் அழகாக இருக்கும். வான்கோழி ஆடினால் அழகாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]
தொடர்ந்து படியுங்கள்