“கல்வி தான் நம்முடைய சொத்து” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் இன்று கலந்து கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் இன்று கலந்து கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 20) திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளதாகவும் திருவாரூரில் இருந்து அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். செய்தியாளர்களை இன்று(ஜூன் 20) சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “எதிர்பாராத மழையின் காரணமாக மழைநீர் செல்வதற்கான வடிகால்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் தேங்கியது. நேற்று காலை […]
தொடர்ந்து படியுங்கள்ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் மீதி பணிகள் நடைபெற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெறும். நிலத்தடி நீர் உயர்கின்ற ஒரு நல்ல சூழல் நிலவுகிறது. தற்போது எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகளால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் மரங்கள் விழுந்தால், அதனை அப்புறப்படுத்துவதற்கு உரிய சாதனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்”,என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜியை பார்த்து உடல் நலத்தை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த போது அவரை பார்ப்பதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சி அளித்து கொண்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து பேசிய போது அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், தொடர் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு தேவை படுகிறது எவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வற்புறுத்தி கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர் விசாரணை நடைபெற்ற போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகளை செய்து இந்த ரயில் விபத்து போலவே இன்னும் பல விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஹெச்.ராஜா கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்சோழர்களுக்கும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்லேர்ந்து எல்லாரும் வரணும்னு விரும்புறோம். இதுல அரசியல் எல்லாம் இல்லை, மறுபடியும் சிஎம் கிட்ட சொல்லுங்க
தொடர்ந்து படியுங்கள்பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக்கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய “திருவருட்பா” வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் தீட்சிதர்கள் சட்டவிதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்